Wednesday, June 05, 2013

சக மனிதனிடம் அன்பு காட்டுபவர்கள் யார்?! யார்?!


                                          (கட், காப்பி & பேஸ்ட்ன்னா இதானா?!)

       (சக மனிதன்கிட்ட அன்பு காட்ட வேண்டிய மனிதனை தவிர, அனைத்து    மிருகமும் மனிதன்கிட்ட அன்பாதான் இருக்கு...,)      
               
 (தாய்மைக்கு ஈடு இணை இவ்வுலகில் உண்டா?!)

 (சித்திரமும் கைப்பழக்கம்ன்றது இதானோ!?)

                                (கரெக்ட்தான்யா கேக்குறான்!!)
(முதல்ல குழாயை ஆஃப் பண்ணிட்டு.., அப்புறம் ஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸ் போடலாம்...)

(இந்த நொடி மட்டுமே நமக்கானதுன்ற உண்மையை உணர்ந்தவன் போல!)

(எவ்வளாவு அழகான் ரோடு!? மாலை நேரத்துல மனசுக்கு பிடிசவங்களோட ஒரு ரவுண்ட் போய் வந்தால்.., எப்படி இருக்கும்?!)

(பெண் என்றாலே  மூளையை பிச்சுக்க வைக்கும்ன்னு சொல்லாம  சொல்றாங்களோ!?

(இப்படிலாம் யோசிச்சா இந்தியா தாங்குமா?!)

10 comments:

  1. சக மனிதன்கிட்ட அன்பு காட்ட வேண்டிய மனிதனை தவிர, அனைத்து மிருகமும் மனிதன்கிட்ட அன்பாதான் இருக்கு உண்மைதான் மனித மிருகத்தை தவிர

    ReplyDelete
  2. மற்ற கலக்கல்களை விட...

    தாய்மைக்கு ஈடு இணை இவ்வுலகில் இல்லை...

    ReplyDelete
  3. (இப்படிலாம் யோசிச்சா இந்தியா தாங்குமா?!)

    தாங்குமே ..!

    ReplyDelete
  4. அத்தனையும் அருமை!

    ReplyDelete
  5. குப்பையவும் குப்ப தொட்டியில போடலாமே என்று வினா எழுப்பி சுழலும் உலகத்தை ஒரு நிமிடம் தாறுமாறாய் நிற்க வைத்த உங்களை அரசியலிலும் நிற்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்

    இவன்
    வரலாற்று சுவடுகள் தற்காப்புப் படை
    (மான் கராத்தே நிபுணர்)

    ReplyDelete
  6. தாய்மைக்கு ஏது ஈடு.
    முதன் முறையான தங்களின்
    தளத்திற்கு வருகை புரிந்தேன்
    இனி தொடர்வேன்

    ReplyDelete
  7. அத்தனையும் அருமை ராஜி.

    ReplyDelete
  8. படங்களும் படங்களுக்கான உங்கள் கமெண்ட்டுகளும் அருமை..... ரசித்தேன்.....

    ReplyDelete