Monday, January 24, 2011

நீயும் விதிவிலக்கல்ல...,


நானென்றால்
கல்லறைக்கூட
கதவடைத்துக்கொள்ளும் போது ...??!!!
நீ மட்டுமென்ன
காதலுடனாக்
காத்திருக்கப் போகிறாய்??!!!

2 comments:

  1. என்னாச்சு.. கவலைப்படாதீங்க.. ரெண்டு கதவும் ஒரே நேரத்தில மூடாது... ஆனா திறக்கும்.. (நல்லா யோசிச்சு பாருங்க)

    ReplyDelete
  2. யாரப்பா அது ரொம்ப ஃபீலிங்கா கவிதை எழுதறது?

    ReplyDelete