Wednesday, November 10, 2010

தத்துவம்

வாழ்க்கையில் கிடைக்கும்
சின்ன சின்ன சந்தோசங்களை
உடனே அனுபவித்துவிடுங்கள்.....,
பின் தவறவிட்ட மிகப்பெரிய
வாய்ப்பாய் மாறி
மனதை வருத்தும்.
************************************
பாக்குமரத்துல பாக்கு இருக்கும்,
எலுமிச்சை மரத்துல, எலுமிச்சை இருக்கும்,
ஆனால்,
பனமரத்துல பணம் இருக்குமா?
*****************************************
எவ்வளவு காஸ்ட்லியா காசு குடுத்து ஏரோப்பிளேன்ல போனாலும்,
ஜன்னலை திறந்து வேடிக்கை பார்க்க முடியாது.
********************************************************
பேன்ட் போட்டுக்கிட்டு முட்டி போடமுடியும்
முட்டி போட்டுக்கிட்டு பேன்ட் போடமுடியுமா?
**********************************************************
Fan க்கும் ரெக்கை இருக்கு,
பறவைக்கும் ரெக்கை இருக்கு,
ஆனா, Fan ல பறக்கமுடியாது,
பறவையால சுத்த முடியாது..,
Fan அ அமுத்துனா சுத்தும்,
பறவைய அமுத்துனா கத்தும்.
**************************************
இருக்கும்போது என்னதான் Complan, Horlicks,Bosst, னு
குடிச்சு வளர்ந்தாலும்,
செத்ததுக்கு அப்புறம்
எல்லார்க்கும் பால்தான்.
*********************************************
South-India ல நார்த்தங்காய் கிடைக்கும்.
ஆனால்,
North-India ல சௌத்தங்காய் கிடைக்குமா?
*************************************************
பச்ச மிளகைல பச்ச இருக்கும்..,
குடைமிளகாயில குடை இருக்குமா?
*********************************************

கோயில்மணிய நாம அடிச்ச சத்தம் வரும்,
கோயில்மணி நம்மள அடிச்சா ரத்தம் வரும்.
*********************************************





No comments:

Post a Comment