Thursday, November 11, 2010

வாழ்வா? சாவா?













உன்னால்
ஏற்படும்
"குழப்பம்"
என்னை வாழவிடுவதில்லை.

உன் கண்களில் தெரியும்
"கருணை"
என்னை சாகவிடுவதுமில்லை

No comments:

Post a Comment