Wednesday, October 06, 2010

பறிக்கப்பட்ட சுதந்திரம்

வேலிக்கு வெளியே
தலை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!!!!!

வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்???!!!!


No comments:

Post a Comment