Monday, October 04, 2010

விடையறியா வினா

நடந்து சென்ற கால் களைத்து
நா வறண்டு போகுது
நடந்து வந்த போதெழுந்த
புழுதி வானில் சூழுது..,
தேடுகின்ற பொருளை
இன்னும் , இன்னும், இன்னும்...,
கண்டுகொள்ளவில்லை நான்....????!!!!

தேடிவந்த பொருளுமென்ன?
தெரியவில்லை வினவினால்?



No comments:

Post a Comment