Saturday, September 18, 2010

வேண்டுகோள்

அரியணையில் ஏற ஆசை இல்லை
வரலாற்றிலும் இடம் கேட்கவில்லை,
நான் கேட்பதெல்லாம்,
உன் மனத்திலும்,
உன் மடியிலும்
"சிறிது இடம்"

No comments:

Post a Comment