Wednesday, September 15, 2010

நான் வேண்டும் வரங்கள்

தினம் தினம்  பௌர்ணமி நினைத்தவுடன் மழை,
கள்ளமில்லா சிரிப்பு,
தூய அன்பு,
சுகாதாரமான சூழல்,
ஆரோக்கியமான உடல்,
தூக்கத்தில் மரணம்.

No comments:

Post a Comment