Monday, September 20, 2010

வினோதங்கள்

உன்னோடு களித்த இனிய கிழமைகள்! !
        உன் நினைவில் நான் பைத்தியமானது !
நாம் பகிர்ந்துகொண்ட சந்தோஷங்கள்!
       அதிசயமாக எழுதிய கவிதைகள்1
ஆழமாக எழுதிய, எழுதாத  கடிதங்கள்!


தொலைப்பேசியில் பேசி களித்த பொழுதுகள் !
         முத்தங்களிலே மகிழ்ந்த கணங்கள் !
தூங்காமல் தூங்கிய இரவுகள்! !
      சேர்ந்து வாழ நினைத்த கனவுகள் !
பிரிந்திருந்தபோது துடித்த நிமிடங்கள்  !
      அடுத்து என்று உன் வருகை?
என்று ஏங்கிய நாட்கள் !!
       எல்லாமே எல்லாமே, இன்று என்னுள்
எங்கோ தொலைத்த வினோதங்கள்!!.


No comments:

Post a Comment