Friday, September 10, 2010

ரசிக்க வைத்த வரிகள்

யாருமில்லாதவன் அனாதை அல்ல.
எல்லோரும் இருந்தும் யாருமற்றவனே
 "அனாதை".

புறக்கணிப்பைப் போல தண்டனை
வேறேதுமில்லை.

மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்காதே.

உன் வாழ்க்கை
உன் கையில்

பேசிக் கொள்ளமுடியாத
வலியைப் போல் வேறேதுமில்லை.

உண்மையான அன்புக்கேத்  தெரியும் உன் கண்ணீர்...,
நீ மழையில் நனைந்துக் கொண்டு அழுதாலும்....,
                 (சார்லி சாப்ளின்)

மீன்: நான் விடும் கண்ணீர் உனக்குத் தெரிவதில்லை....,
         ஏனெனில், நான் "உனக்குள்ளே" இருக்கிறேன்.
தண்ணீர்: உன் கண்ணீரை நான் உணர்கிறேன்....,
                 ஏனெனில், "எனக்குள் " நீ இருப்பதால்....,
                (குறுஞ்செய்தி)

இந்த உலகத்தில் நீயும் ஒருவன்.
ஆனால், யாரோ ஒருவருக்கு நீயே "உலகம்."

No comments:

Post a Comment