Thursday, September 02, 2010

தனிமையுடன் வாழ்வு

ஆசையைக் காதலித்து,

குழப்பத்துடன்  மணமுடித்து,

ஏக்கத்துடன் முதலிரவு நடத்தி,

வெறுப்பை மகவாக ஈன்று,

தனிமையுடன் வாழ்க்கை நடத்துகிறேன்.

             நன்றி
      yezhuththu.com

No comments:

Post a Comment